சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியாரிடம் பேச்சு முன்னாள் மாவட்ட நீதிபதி பணி நீக்கம் சரியானதுதான்: சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பு
பேசுவதற்கு செல்போன் கேட்டு தர மறுத்த மொபைல் ஷோரும் ஊழியருக்கு கத்தியால் சரமாரி வெட்டு
பேசுவதற்கு செல்போன் தர மறுத்ததால் ஆத்திரம்; மொபைல் ஷோரூம் ஊழியருக்கு கத்தி வெட்டு, கட்டை அடி: வாலிபர் கைது; 5 பேருக்கு வலை
மொபட்டிலிருந்து விழுந்து தந்தை, மகள் காயம்
நிலமோசடி வழக்கில் இருவருக்கு 3 ஆண்டு சிறை
கல்லூரி கருத்தரங்கம்
உறுப்பினர் சரஸ்வதி மறைவுக்கு இரங்கல் அனைத்து கவுன்சிலர்களுக்கும் முழு உடல் பரிசோதனை; மேயர் பிரியா அறிவிப்பு
மின்கட்டண உயர்வை கண்டித்து 2000 தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்
ஆன்லைன் விளையாட்டை நம்பி 100 சவரன் நகைகளை இழந்த வங்கி ஊழியர்
மாரியம்மன் கோயிலுக்கு வந்த பெண்ணிடம் 3 பவுன் அபேஸ்
கல்லூரியில் கருத்தரங்கம்
கூடுவாஞ்சேரி அருகே சோகம் கணவன், மனைவி தற்கொலை: கடன் தொல்லையா என போலீசார் விசாரணை
கல்லூரி விழிப்புணர்வு கருத்தரங்கம்
வாட்ச்மேனை கத்தியால் வெட்டி பணம் பறிப்பு: வாலிபர் கைது
திருமுல்லைவாயல் தென்றல் நகர் நற்கருணைநாதர் தேவாலய திருவிழா தேர்பவனி கோலாகலம்
திருமுல்லைவாயல் தென்றல் நகர் நற்கருணைநாதர் தேவாலய திருவிழா: சென்னை – மயிலை பேராயர் அந்தோனிசாமி பங்கேற்கிறார்
கே.வலசை கிராமத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட முகாம்
கே.வலசை கிராமத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் பரமக்குடி, ஜூன் 7: சத்திரக்குடி வட்டாரம் கே.வலசை கிராமத்தில் வேளாண் இணை இயக்குநர் சரஸ்வதி அவர்கள் தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. சத்திரக்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தில் தார்ப்பாய், மின்கலத் தெளிப்பான், பண்ணைக் கருவிகள் தொகுப்பு, சிங்சல்பேட் மற்றும் ஜிப்சம் ஆகிய இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு 50% மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என எடுத்து கூறினார். கே.வலசை கிராமத்தைச் சேர்ந்த கவிதா மற்றும் கருணாகரன் ஆகியோருக்கு மின்கலத் தெளிப்பானும் யோகலிங்கம் மற்றும் நாகஜோதி ஆகியோருக்கு தார்ப்பாய் 50% மானியத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சரஸ்வதி வழங்கினார். மஞ்சக்கொல்லை கிராமத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் திட்டத்தில் அமைக்கப்பட்ட தரிசு தொகுப்பினையும், முத்துவயல் கிராமத்தில் அமைக்கப்பட்ட தரிசு தொகுப்பினையும் ஆய்வு செய்தார். விவசாயிகள் நிலங்களில் பசுமை நிலப்போர்வை திட்டத்தில் சத்திரக்குடி வட்டாரத்தில் 2022-23ம் ஆண்டில் மகாகனி, தேக்கு, செம்மரம்,புங்கம் மற்றும் வேம்பு போன்ற மரங்கள் விவசாயிகளின் நிலங்களில் நடப்பட்டது. இதனை தொடர்ந்து முத்துவயல் கிராமத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நன்கு பராமரிக்க ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சத்திரக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன், வேளாண்மை அலுவலர் சுமிதா, துணை வேளாண்மை அலுவலர் வித்யாசாகர் மற்றும் உதவி வேளாண் அலுவலர் வாசமலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா டாம்கோ கடன் திட்டத்தில் கடனுதவி பெற தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்
திருமுல்லைவாயல் காவல் நிலைய காவலர் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு!